Share
சிந்தனைக்கு
உங்களின் முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுத்து விடாதீர்கள் ஒரு வேளை அடுத்த முறை நீங்கள் தோற்று விட்டால் உங்களுடைய முதல் வெற்றி அதிஸ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல பல நாக்குகள் காத்திருக்கின்றன - அப்துல் கலாம்
Tuesday, May 12, 2015
க
ற்புக்கரசி
கண்ணகி சீதை
நளாயினி பெயரெல்லாம்
நினைவுக்கு வருகிறது
கற்றுகொடுத்த
தமிழாசிரியை பெயர்தான்
மறந்து விட்டது
சுயங்களின் தேடல்
எல்லோருக்குமான
இந்த உலகில்
எல்லோரும்
வாழ ஆசைபடுகிறார்கள்
தன் சுயம் தொலைத்து
Read more »
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)