திருச்செங்கோட்டில் மது அருந்தி விட்டு தேர்வறையில் மயங்கி விழுந்த
7 மாணவிகள் பள்ளியை விட்டு நீக்கம் - செய்தி
இந்த
செய்தி நமக்கு எந்த அதிர்ச்சியையோ கோபத்தையோ ஏற்படுத்தவில்லை. இல்லை இது
அதிர்ச்சியான சம்பவம் தான் கோபபட வேண்டிய விஷயம் தான் என்று நீங்கள் கருதினால்
நீங்கள் தற்கால உலகத்தில் இல்லை என்று அர்த்தம். நீங்கள் அந்த காலத்து ஆள் (நீங்க
இன்னும் வளரனும் தம்பி)
செய்திகளில்
நீங்கள் படித்திருக்கலாம். “வெளிநாட்டில் பள்ளியில் மாணவன் துப்பாக்கியால் சக
மாணவனை சுட்டான்” அவர்களுக்கு துப்பாக்கி சகஜமாக கிடைக்கிறது. நமக்கு மது
சாதாரணமாக கிடைக்கிறது.
இது போன்ற
சம்பவங்கள் நமக்கு வருத்தத்தை அளிக்கிறது என்றாலும் இவை நாம் எதிர்பார்த்ததுதான்.
எங்களின் பள்ளி பிராயத்தில்.........