என்னையா நீ காதலிக்கிறாய் ?”
என் காதல் கரை பட்டது
இருக்கட்டுமே
உன்னை பட சொன்னால்.....
"பாடுவேன்"
உன்னை துய்க்க நினைத்தால்
"ஒரு சைகை போதுமே"
நம்மிடையே ஒரு சுவர் எழுகிறது
"உடைப்பேன்"
ஒரு முடிச்சு
அறுத்தெறிவேன்
உன்னை நான் கொன்று விட்டால் ?
மரணம் இனிப்பானது
இன்னும் என்னைக் காதலிக்கிறாயா?
ஆமாம்.... ஆமாம்...
ஆமாம்.... ஆமாம்...
உன்னை ஒரு போதும் என்னால் காதலிக்க முடியாது
ஏன் அப்படி?
"நான் அடிமைகளை காதலிப்பதில்லை"
-ராபர்ட் ரோச்தேஜ்வென்ஸ்கி -
சோவியத் யூனியன்